Tuesday, May 25, 2010

* விடைகொடு..

 
 
நாம் பரிமாறிய அன்பை, 
பாசத்தை, இதயத்தை, காதலை…
எல்லாவற்றையும் தொலைத்து 
ஓர் ஏழையாகிவிட்டோம்...!

அன்று நட்பில் - நம் 
அறிமுகத்தைத் தொடங்கினோம்
இன்று நட்போடு - நம் 
உறவை முடிக்கின்றோம்...!

இடையில் நடந்தவை -  நம்

இதயச் சுவற்றில்..

சித்திரமாகவே தீட்டியிருக்கும்...!
 
 
 

No comments:

Post a Comment